தென்பரதவர்
தென்பரதவர் என்போர் தமிழ்நாட்டின் தென்பகுதியில் கொற்கைப் பகுதியில் முத்துக் குளிக்கும் தொழில் செய்துவந்த மக்கள்.பொற்கை பாண்டியன் பரதவன் என குண நாற்பது என்னும் பெயர் கொண்ட நுல் ஒன்றைத் தொல்காப்பிய உரையில் இளம்பூரணர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன் கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த விளங்குமுத்து உறைக்கும் வெண்பல் பன்மாண் சாயல் பரதவர் மகட்கே உரியது என பொற்கை பாண்டியன் புகழ் பாடுகிறது
[[பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தென்பரதவ போர் சிங்கம் என அழைக்கப்பட்டான் [1]
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி தென்பரதவரின் வலிமையை கைகொண்டு வடுகரை வீழ்த்தினான் [2]
இவற்றையும் காண்க
தொகுஅடிக்குறிப்பு
தொகு- ↑ தென்பரதவர் போர் ஏறே - மதுரைக்காஞ்சி 144
- ↑ தென்பரதவர் மிடல் சாய, வடவடுகர் வாள் ஓட்டிய ... சோழன் - புறநானூறு 378
🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிதமிழ்பாரதிதாசன்திருக்குறள்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பெண் தமிழ்ப் பெயர்கள்பதினெண் கீழ்க்கணக்குஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்விநாயகர் அகவல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அசுவத்தாமன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ்நாடுதமிழ்த்தாய் வாழ்த்துகயானாபோதைப்பொருள்இந்திய அரசியலமைப்புகண்ணதாசன்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைகடையெழு வள்ளல்கள்தொல்காப்பியம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்துறவிகல்கி (அவதாரம்)திருவள்ளுவர்மணிமேகலை (காப்பியம்)மு. கருணாநிதிஅம்பேத்கர்சங்க இலக்கியம்குற்றியலுகரம்