அஞ்சனை

அஞ்சனை அல்லது அஞ்சனா (Anjana): இராமாயணக் கதைமாந்தர்களில் ஒருவரான அனுமாரின் தாய். கேசரி எனும் வானரத் தலைவரின் மனைவி. சிவபெருமானின் தெய்வீக அம்சத்தை வாயு பகவான், அஞ்சனையின் கருவில் வைத்ததின் மூலம் பிறந்தவர் அனுமார். எனவே அனுமனைச் சிவபெருமானின் அம்ச அவதாரமாகப் போற்றி வணங்குவர் இந்துக்கள். [1] .

குழந்தை அனுமனை மடியில் வைத்திருக்கும் அன்னை அஞ்சனை

மேற்கோள்கள்

தொகு
  1. Pollet, Gilbert (January 1995). Indian Epic Values: Ramayana and Its Impact: Proceedings of the 8th International Ramayana Conference, Leuven, 6–8 July 1991 (Orientalia Lovaniensia Analecta). Peeters. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-6831-701-5.
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=அஞ்சனை&oldid=3310614" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: மெத்தனால்சிறப்பு:Searchமுதற் பக்கம்தமிழ்கள்ளக்குறிச்சிசுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்காமராசர்ஐம்பெருங் காப்பியங்கள்எத்தனால்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்திருக்குறள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பன்னாட்டு யோகா நாள்ஐஞ்சிறு காப்பியங்கள்பதினெண் கீழ்க்கணக்குசாராயம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சூரரைப் போற்று (திரைப்படம்)பெண் தமிழ்ப் பெயர்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்அறிவியல் தமிழ்யோகாசனம்யோகக் கலைபத்துப்பாட்டுபழைய கற்காலம்கள்ளக்குறிச்சி மாவட்டம்அண்ணாமலை குப்புசாமிதமிழ்நாடுதொல்காப்பியம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்வெ. இராமலிங்கம் பிள்ளைநாளந்தா பல்கலைக்கழகம்புறநானூறுபதினெண்மேற்கணக்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்விநாயகர் அகவல்திருவள்ளுவர்