சட்டப் பரபரப்புப் புனைவு

சட்டப் பரபரப்புப் புனைவு (Legal thriller) என்பது ஒரு வகைப் புனைவுப் பாணி. குற்றப் புனைவு மற்றும் பரபரப்புப் புனைவு பாணிகளின் உட்பிரிவாக உள்ளது. இவ்வகைப் படைப்புகள் வழக்கறிஞர்கள், நீதியரசர்கள் போன்ற சட்டம் சார் நபர்களை மையக் கதைமாந்தராகக் கொண்டுள்ளன. சட்டம்-நீதி அமைப்பும் சமூகத்துடனான அதன் உறவும் இவற்றில் மையக்கருத்துகளாக அமைகின்றன. ”தவறாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றப் போராடும் வழக்கறிஞர்கள்” எனும் கதை முடிச்சே இவ்வகைப் படைப்புகளில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ரிச்சர்ட் நார்த் பாட்டர்சன், ஜான் கிரிஷாம், இயர்ல் ஸ்டான்லி கார்டனர், மைக்கேல் கானலி ஆகியோர் இவ்வகைப் புனைவுப் பாணியில் எழுதும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் சிலர்.

🔥 Top keywords: காமராசர்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்ஈ. வெ. இராமசாமிசிலப்பதிகாரம்மு. கருணாநிதிதிருக்குறள்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவாரம்ஆட்சி மொழிஅசுவத்தாமன்ஆட்சித் தமிழ்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)இரா. சம்பந்தன்சிறப்பு:RecentChangesபெண் தமிழ்ப் பெயர்கள்எட்டுத்தொகைஅப்பூதியடிகள் நாயனார்இரட்சணிய யாத்திரிகம்ஆண்டாள்அம்பேத்கர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ்த்தாய் வாழ்த்துதிருவள்ளுவர்பிள்ளைத்தமிழ்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தமிழ்நாடுவிநாயகர் அகவல்ஐஞ்சிறு காப்பியங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைபதினெண் கீழ்க்கணக்குசூலை 2மணிமேகலை (காப்பியம்)அவதாரம்