பதினெண்மேற்கணக்கு

நிறைந்த அடிகளைக் கொண்ட 18 நூல்களின் தொகுப்பு, பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்று அழைக்கப்படுகின்
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கிய நூல்கள்
அகத்தியம்தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
நற்றிணைகுறுந்தொகை
ஐங்குறுநூறுபதிற்றுப்பத்து
பரிபாடல்கலித்தொகை
அகநானூறுபுறநானூறு
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படை
சிறுபாணாற்றுப்படைபெரும்பாணாற்றுப்படை
முல்லைப்பாட்டுமதுரைக்காஞ்சி
நெடுநல்வாடைகுறிஞ்சிப்பாட்டு
பட்டினப்பாலைமலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார்நான்மணிக்கடிகை
இன்னா நாற்பதுஇனியவை நாற்பது
களவழி நாற்பதுகார் நாற்பது
ஐந்திணை ஐம்பதுதிணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபதுதிணைமாலை நூற்றைம்பது
திருக்குறள்திரிகடுகம்
ஆசாரக்கோவைபழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம்முதுமொழிக்காஞ்சி
ஏலாதிகைந்நிலை
சங்கநூல் தரும் செய்திகள்
தமிழ்ச் சங்கம்சங்கம் மருவிய காலம்
சங்க காலப் புலவர்கள்சங்ககால நிலத்திணைகள்
சங்க கால ஊர்கள்சங்க கால மன்னர்கள்
சங்க கால நாட்டுமக்கள்சங்க காலக் கூட்டாளிகள்
சங்ககால விளையாட்டுகள்சங்ககால மலர்கள்

தமிழகத்தில் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையில் நிலவிய கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூல்களை பதினெண் மேற்கணக்கு நூல்கள் எனவும் பதினெண் கீழ்கணக்கு நூல்கள் எனவும் மொழி ஆய்வாளர்கள் பிற்காலத்தில் வகைப்படுத்தினர்.

குறைந்த அடிகளுடைய நூல்கள் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் நிறைந்த அடிகளைக் கொண்டவை மேற்கணக்கு நூல்கள் எனவும் வகைபடுத்தப்பட்டன. மேற்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும், கீழ்க்கணக்குப் பகுப்பில் 18 நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

பாட்டின் நீளத்தைக் கொண்டே இவ்வாறு வகைப்படுத்தினர்; பொருட்சுவையை எண்ணி அல்ல என்பதை இங்குக் கருத்தில் நிறுத்த வேண்டும்.

பதினெண் மேற்கணக்கு நூல்களை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் என இரண்டாகப் பகுத்தனர். பத்துப்பாட்டு நூல்கள் ஒவ்வொன்றும் தனித்தனி வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவை. எட்டுத்தொகை தொகுப்பிலுள்ள ஒவ்வொரு நூலிலும் பலரது பாடல்கள் உள்ளன. இவை தொகை நூல்கள் என வழங்கப்படுகின்றன.

பண்டைய தமிழக பண்பாட்டையும் வாழ்க்கைத்தரத்தையும் பெருமையையும் காண இப்பாடல் தொகுதிகள் துணை புரிகின்றன. தமிழருக்கு அகம் எனும் காதல் ஒழுக்கமும் புறம் எனும் வீர வெளிப்பாடுகளுமே இலக்கிய நோக்காக அமைந்தமை இப்பாடல் தொகுதிகளால் தெரியவரும்.

எட்டுத்தொகை நூல்கள்

தொகு
நூல்இயற்றியவர்பாடப்பட்டத் தலைவன்
எட்டுத்தொகை நூல்கள்
நற்றிணை192 பெயர்கள் கிடைக்கப்பெற்றனபலர்
குறுந்தொகை205 புலவர்கள்பலர்
ஐங்குறுநூறுகபிலர்பலர்
பதிற்றுப்பத்துபலர்சேரர்
பரிபாடல்13 புலவர்கள்
கலித்தொகைநல்லந்துவனார்
அகநானூறு பலர் பலர்
புறநானூறுபலர்பலர்

பத்துப்பாட்டு நூல்கள்

தொகு
பத்துப்பாட்டு நூல்கள்பாடிய புலவர்பாட்டுடைத் தலைவன்
திருமுருகாற்றுப்படைநக்கீரர்முருகன்
பொருநராற்றுப்படைமுடத்தாமக்கண்ணியார்கரிகால் வளவன்
சிறுபாணாற்றுப்படைநற்றாத்தனார்நல்லியக்கோடன்
பெரும்பாணாற்றுப்படைகடியலூர் உருத்திரங்கண்ணனார்தொண்டைமான் இளந்திரையன்
நெடுநல்வாடைநக்கீரர்நெடுஞ்செழியன்
குறிஞ்சிப் பாட்டுகபிலர்பிரகத்தனுக்கு தமிழர் கற்புநெறி பற்றி தெளிவிக்கப் பாடியது
முல்லைப்பாட்டுநப்பூதனார்நெடுஞ்செழியன் என்று கருதப்படுகிறது
மதுரைக் காஞ்சிமாங்குடி மருதனார்நெடுஞ்செழியன்
பட்டினப் பாலைகடியலுர் உருத்திரங் கண்ணனார்கரிகால் வளவன்
மலைபடுகடாம்பெருங்குன்றப் பெருங்கௌசிகனார்நவிரமலை நன்னன்

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https:https://www.how.com.vn/wiki/index.php?lang=ta&q=பதினெண்மேற்கணக்கு&oldid=3968465" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்